Lyrics

முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீ இல்லாமல் வேறேதம்மா (ஓ-ஓ-ஓ-ஓ) சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீ இல்லாமல் வேறேதம்மா (ஓ-ஓ-ஓ-ஓ) ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே (ஒ-ஒ-ஓ) முன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே அது யார் அந்த பெண் ஒரு நடிகையம்மா அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு முதன் முதலாக காதல் duet பாட வந்தாயோ நீ காதல் மன்மதனோ, நான் பறந்து போவேனோ முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே எழிலா சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள் ஓ-எ-அ-ஓ-இ ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே சிங்கார பாவை உந்தன் வடிவாகவே (ஓ-ஓ-ஓ-ஓ) ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே சிங்கார பாவை உந்தன் வடிவாகவே (ஓ-ஓ-ஓ-ஓ) ஜீனத் அமன் போல என்னை எண்ணி வந்து பாட்டு பாடும் துரோகியே (அய்யய்யோ) சும்மா தான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே என்னை போல் ஒரு பெண் இந்த உலகில் இல்லை ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே முதன் முதலாக காதல் duet பாட வந்தாயோ
Writer(s): Kannadhasan, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out