Lyrics

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலை தீர்க்க வா மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலை தீர்க்க வா பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே பசும் புல் படுக்க பாய் போடுமே பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே பசும் புல் படுக்க பாய் போடுமே மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலை தீர்க்க வா பாலூட்டும் நிலவு தேனூட்டுமே பாடும் தென்றல் தாலாட்டுமே பாலூட்டும் நிலவு தேனூட்டுமே பாடும் தென்றல் தாலாட்டுமே புன்னை மலர்கள் அன்பினாலே புன்னை மலர்கள் அன்பினாலே போடும் போர்வை தன்னாலே போடும் போர்வை தன்னாலே மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலை தீர்க்க வா கனியிதழ் காதல் பசி தீர்க்குமே காண்போம் பேரின்பமே கனியிதழ் காதல் பசி தீர்க்குமே காண்போம் பேரின்பமே வானிலும் ஏது வாழ்விது போலே வசந்தமே இனி என்னாளும் வானிலும் ஏது வாழ்விது போலே வசந்தமே இனி என்னாளும் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலை தீர்க்க வா மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
Writer(s): Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan, T. N. Ramaiah Das Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out