Lyrics

ம்-ம்-ம்-ஏரோட்டும் போது தேராட்டம் வந்தா என் ஜோடி பூங்காவனம் சிரிச்சபடி இடுப்பை அசைச்சபடி பூப்போல கண்ணு ஏரோட்டும் போது தேராட்டம் வந்தா என் ஜோடி பூங்காவனம் சிரிச்சபடி இடுப்பை அசைச்சபடி பொன் போல நெஞ்சு கொண்டு ஓ-ஊர பாக்காம உறமுறை பாக்காம ஏதும் கேக்காம என்னை மட்டும் பாத்தாளே ஊர பாக்காம உறமுறை பாக்காம ஏதும் கேக்காம என்னை மட்டும் பாத்தாளே தெரிஞ்சிட மனம் துடிக்குமே சிணுங்குற முகம் தடுக்குமே, ராசாத்தி ரோசாப்பூ ஏரோட்டும் போது தேராட்டம் வந்தா என் ஜோடி பூங்காவனம் சிரிச்சபடி இடுப்பை அசைச்சபடி பொன் போல நெஞ்சு கொண்டு ஓ-சின்ன பாவாடை சிரிக்குற முந்தானை பஞ்சு சும்மாட்டில் கஞ்சி கொண்டு வந்தாளே சின்ன பாவாடை சிரிக்குற முந்தானை பஞ்சு சும்மாட்டில் கஞ்சி கொண்டு வந்தாளே வளையல் குரல் கொடுக்குமே கொலுசுங்க துள்ளி நடக்குமே, மானாட்டம் மீனாட்டம் ஏரோட்டும் போது தேராட்டம் வந்தா என் ஜோடி பூங்காவனம் சிரிச்சபடி இடுப்பை அசைச்சபடி பொன் போல நெஞ்சு கொண்டு ஓ-பேச்சு பாட்டாக இனிக்கிற தேனாக சிந்தும் தெம்மாங்கும் சொல்லி சொல்லி தந்தாளே பேச்சு பாட்டாக இனிக்கிற தேனாக சிந்தும் தெம்மாங்கும் சொல்லி சொல்லி தந்தாளே அழைக்கிற கிளி சிரிக்கிறா அணைக்கிற நொடி மொறைக்கிறா, அம்மாடி என் ஜோடி ஏரோட்டும் போது தேராட்டம் வந்தா என் ஜோடி பூங்காவனம் சிரிச்சபடி இடுப்பை அசைச்சபடி பொன் போல நெஞ்சு கொண்டு சிரிச்சபடி இடுப்பை அசைச்சபடி பொன் போல நெஞ்சு கொண்டு
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out