Featured In

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
P. Jayachandran
P. Jayachandran
Performer
Sunanda
Sunanda
Performer
Vijayakanth
Vijayakanth
Actor
Suhasini
Suhasini
Actor
Rekha
Rekha
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Kavignar Vaali
Kavignar Vaali
Songwriter
Vaalee
Vaalee
Lyrics

Lyrics

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா மீட்டாமல் போனால் மணி வீணை வாடும் கை தீண்டினால்தான் கல்யாணி பாடும் எழுதாத புது இலக்கியம் உயிர்க்காதலில் விளையும் இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும் மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே பாயை விரித்திடும் பாட்டுப் படித்திடும் கானக் கருங்குயிலே ஆசைக் குளத்தினில் நீந்திக் குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி நான் கொண்ட கண்கள் நாளாச்சு தூங்கி நிறுத்தாமல் மலர்கணைகளை விடும் வாலிபம் இதுதான் அரங்கேற தினம் இரவினில வரும் நாடகம் இதுதான் பிள்ளை பிறந்ததும் பள்ளியறை கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out