Lyrics

மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள குத்தாலச் சாரலுக்கு யோகமடி குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி விட்டாக்கா ஏறுதொரு பாரமடி தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி ஒன்னோட கையாக நானும் மாறி பொன்னோட பூவோட கூடி கண்ணாடி பாராத காயம் தேடி கண்ணே நான் தெம்மாங்கு பாடி ஒண்ணாச் சேர வந்தா போதும் ஏறும் மோகம் தானாத் தீரும் மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன தேனாறு உன் உதடு வந்ததென்ன தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு எப்போது ஊர்கோலம் கூறு பன்னீரு பூவாகத் தூவும் போது பஞ்சாங்கம் நாளென்ன கூறு கையும் கையும் கூடும் நேரம் காதல் ராகம் காத்தும் பாடும் மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள மஞ்சப் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out