Lyrics

பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா மலரில் தூங்கும் பனியும் நானே பனியை தேடும் ஒளி நீயே மலரில் தூங்கும் பனியும் நானே பனியை தேடும் ஒளி நீயே பூவை உடலோ பூச்சரம் பொங்கும் மனமோ போர்க்களம் சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா பூவும் நீயானால் தென்றல் காற்று நான் தானே பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர் முத்தம் தரலாமா எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர் முத்தம் தரலாமா மங்கை உன் மேல் சாயவா கங்கை நதி போல் பாயவா குங்கும பொட்டாட இந்த மல்லிகை மொட்டாட குங்கும பொட்டாட இந்த மல்லிகை மொட்டாட யாரும் காணாத சொர்க்கம் இங்கே காண்போமே பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா
Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out