Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Sujatha
Sujatha
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Vidhya Sagar
Vidhya Sagar
Performer
Jyothika
Jyothika
Actor
A.R. Rahman
A.R. Rahman
Lead Vocals
Vijay
Vijay
Actor
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Songwriter
Vidhya Sagar
Vidhya Sagar
Composer

Lyrics

அழகூரில் பூத்தவளே எனை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே எனை மார்போடு சேர்த்தவளே உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் அழகூரில் பூத்தவளே எனை அடியோடு சாய்த்தவளே நீ உடுத்தி போட்ட உடை என் மனதை மேயுமடா நீ சுருட்டி போட்ட முடி மோதிரமா ஆகுமடி இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்ச பட்டு போகிறதே சடையாலே நீ இழுக்க இடை மேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே என்னை திரியாக்கி உன்னில் விளக்கேத்தி எந்நாளும் காத்திருப்பேன் ஹோய் ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சி சாஞ்சிடுவேன் நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்க தமிழ் ஆனதடி அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன் ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே ஹம் ஹம் என்னை அடியோடு சாய்த்தவளே ஹம் ஹம் ஹம் மழையூரின் சாரலிலே ஹம் ஹம் என்னை மார்போடு சேர்த்தவளே உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கொப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
Writer(s): R Vairamuthu, Vidyasagar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out