Lyrics

நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறெதுவும் இல்லை பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால் லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால் நீ விழியால் விழியை பறித்தாய் உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய் உன் அழகால் எனை நீ அடித்தாய் அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய் நீ இதமாய் இதயம் கடித்தாய் என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய் நீ மதுவாய் எனையே குடித்தாய் இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய் காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால் எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால் நீ மெதுவாய் நடந்தால் கடந்தால் என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும் ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால் என் உயிர் பனிக்கட்டியாக உறையும் நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால் என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும் நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால் என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும் கண்களில் மின்மினி புன்னகை சிம்பொனி மின்னலில் சங்கதி புரிகின்றதே தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும் புத்தம் புது மிருகம் தெரிகின்றதே பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால் லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே லிங்காளிக்க லிங்காளிக்க லிங்களே லிங்களே
Writer(s): Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out