Lyrics
நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்
நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள தந்தால்
என்ன பூ தான்
நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்
நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள தந்தால்
என்ன பூ தான்
அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே
அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே
நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்
நீரிலே வண்ணம் இல்லை
நீரிலே வண்ணம் இல்லை
பூக்களே வண்ணம் எங்கே வாங்கி வந்தாயோ
பூவிலே பட்டாம்பூச்சி மோதிய வண்ணமாச்சி
என்னையும் உன்னைப்போலே
வண்ணம் செய்வாயோ
மூங்கில் தேங்கிய பனியாக
தூங்க தோனுதே தனியாக
வாங்கி என்னையே வெயிலாக
ஏந்தி செல்வானோ யாரவனோ யாரவனோ
நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்
நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள தந்தால்
என்ன பூ தான்
Writer(s): Santhosh Dhayanidhi, Mani Amuthavan
Lyrics powered by www.musixmatch.com