Credits
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
S.P. Balasubrahmanyam
Performer
K.S. Chithra
Performer
Rajinikanth
Actor
Gautami
Actor
Prabhu
Actor
Seetha
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Kavignar Vaali
Songwriter
Vaalee
Lyrics
Lyrics
வா வா வஞ்சி இளம் மானே
வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
வந்தாள் வஞ்சி இளம் மானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை வாய்விட்டு சிரிக்காதா
வாய்விட்டு சிரிக்கும் மாலை வேளையில்
தேன் சொட்டு தெறிக்காதா
தேகத்தில் உனக்கு தேன்கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா
ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா
போதும் போதும் போ
வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
வந்தாள் வஞ்சி இளம் மானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே
நான் கூட தவித்தேன் வேறுமாதிரி
பாலாட்டம் கொதித்தேனே
ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்
ஆளைத்தான் அசத்துவதேன்
பொன்வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா
கால் மீது கால் போட்டு ஆட கல்யாண நாள் இல்லையா
நேரம் காலம் ஏன்
வந்தாள் வஞ்சி இளம் மானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வந்தாள் வஞ்சி இளம் மானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
Writer(s): Ilaiyaraaja, Vaali Vaali
Lyrics powered by www.musixmatch.com