Lyrics

வா வா வஞ்சி இளம் மானே வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக வந்தாள் வஞ்சி இளம் மானே கொண்டாள் உன்னை இங்கு தானே ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை வாய்விட்டு சிரிக்காதா வாய்விட்டு சிரிக்கும் மாலை வேளையில் தேன் சொட்டு தெறிக்காதா தேகத்தில் உனக்கு தேன்கூடு இருக்கு தாகத்தை தணித்திட வா ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா பொன்வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா போதும் போதும் போ வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக வந்தாள் வஞ்சி இளம் மானே கொண்டாள் உன்னை இங்கு தானே நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி நூலாட்டம் இளைத்தேனே நான் கூட தவித்தேன் வேறுமாதிரி பாலாட்டம் கொதித்தேனே ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும் ஆளைத்தான் அசத்துவதேன் பொன்வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா கால் மீது கால் போட்டு ஆட கல்யாண நாள் இல்லையா நேரம் காலம் ஏன் வந்தாள் வஞ்சி இளம் மானே கொண்டாள் உன்னை இங்கு தானே வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே வந்தாள் வஞ்சி இளம் மானே கொண்டாள் உன்னை இங்கு தானே
Writer(s): Ilaiyaraaja, Vaali Vaali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out